Wednesday, October 13, 2010
Tuesday, June 8, 2010
Saturday, March 13, 2010
40 வினாடிகளில் நீர் சிக்கனம் பற்றி, தவிர்க்கக்கூடாத படம்.
40 வினாடிகளில் இவ்வளவு அற்புதமாக நீர் சிக்கனம் பற்றி படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன். மொழி இதற்கு தடையல்ல சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளலாம். WWF க்கு வாழ்த்துக்கள். இப்பதிவுக்கு காரணமாய் இருந்தவர்கள் திரு .C.சுதர்சனம்- திருப்பூர், Er. சுபா ஆகியோர். தமக்கு கிடைத்த சில மணித்துளிகளில் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தினை அனுப்பி வைத்தார்கள். எனவே பாராட்டுக்குரியவர்கள் திரு .C.சுதர்சனம், Er. சுபா அவர்களே. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன். உங்கள் வலைப்பூக்களில் இதனை பதிவிட முயற்சி செய்யுங்கள் நிறைய மக்களை சென்றடையும்.
Thursday, February 11, 2010
பருவநிலை மாற்ற கருத்தரங்கம்ராமநாதபுரம், பிப். 11:
ராமநாதபுரத்தில் இர்வோ, பேட், ரெய்ஸ் இந்தியா அறக்கட்டளை, ஆர்சிபிஇடி இணைந்து சின்பேட் கூட்டமைப்பு சார்பில், `மக்களின் பார்வையில் பருவ நிலை மாற்றம்‘ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
சின்பேட் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். சமுதாய முன்னேற்றத்திற்கான குழந்தைகள் திட்ட இயக்குநர் பிளாரன்ஸ், ஊராட்சி தலைவர்கள் மாரியம்மாள்(கஞ்சியேந்தல்), பாலம்மாள்(ஏனாதிக்கோட்டை), முகவை மகளிர் கூட்டமைப்பு அமைப்பாளர் சித்ரா, ஆர்சிபிஇடி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் திபுர்சியஸ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் உட்பட பலர் பேசினர்.
Thursday, February 4, 2010
WETLAND DAY Thoothukudi
Mangrove conservation programme organisedStaff Reporter
To create an awareness of wetland values
Tuticorin: In a bid to raise an awareness of wetland values and conservation of environment, Dr. Sivanthi Aditanar College of Engineering, Tiruchendur, in association with People’s Action for Development, a voluntary organisation, Vembar, organised mangrove conservation programme.
It was conducted to coincide with the World Wetland Day on February 2 near Punnakayal in the Tamirabarani estuary.
“Mangrove is one of the important aspects of forest in the wetland ecosystem, which acts as a breeding ground, nursery ground and hiding ground for many marine organisms such as small fin fishes, shell fish and birds. Only after the tsunami, the importance of mangroves was realised and afterwards many government sectors and non-governmental organisations had involved in conservation of it,” R. Balasubramanian, Marine Biologist, PAD, said.
Four thousand saplings of “Rhizopora” species along the banks of the mudflat were planted.
Totally, 50 students and three staff members from the college along with six staff members from PAD participated in this conservation programme.
http://www.hindu.com/2010/02/09/stories/2010020954610300.htm


உலக சதுப்பு நில தினம் புன்னக்காயலில் 4,000 கன்றுகள் நடப்பட்டனFirst Published : 05 Feb 2010 06:41:02 AM
தூத்துக்குடி, பிப். 4: உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரையில் 4000 சதுப்புநில தாவரங்கள் நடப்பட்டன.
கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி
2-ம் தேதி உலக சதுப்பு நில
தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சதுப்பு நிலத்தின் பயன்கள், அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு உலக சதுப்பு நில தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் செயல்பட்டு வரும் பேடு தொண்டு நிறுவனம் மற்றும் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து புன்னக்காயல் கடற்கரையில் சதுப்பு நில பாதுகாப்பு நிகழ்ச்சியை நடத்தின.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் 4000 ரைசோபோரா என்ற சதுப்பு நில தாவரத்தினை மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நட்டனர்.
சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்கள், 3 அலுவலர்கள், பேடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 6 ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி
2-ம் தேதி உலக சதுப்பு நில
தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சதுப்பு நிலத்தின் பயன்கள், அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு உலக சதுப்பு நில தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் செயல்பட்டு வரும் பேடு தொண்டு நிறுவனம் மற்றும் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து புன்னக்காயல் கடற்கரையில் சதுப்பு நில பாதுகாப்பு நிகழ்ச்சியை நடத்தின.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் 4000 ரைசோபோரா என்ற சதுப்பு நில தாவரத்தினை மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நட்டனர்.
சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்கள், 3 அலுவலர்கள், பேடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 6 ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
Tuesday, February 2, 2010
wetland

Importance of protecting wetlands stressedSpecial Correspondent

Conscious: Students signing a banner to stress the need for wetland protection in Rameswaram on Tuesday. — Photo: L. Balachandar
RAMANATHAPURAM: The students of various schools in Rameswaram on Tuesday took out a rally to create awareness of the need to protect wetlands.
They also signed on a banner stressing the importance of preserving the wetlands, which were facing dangers by way of encroachment, pollution, letting effluents, plastics, lack of maintenance.
Other areas
The representatives of People’s Action for Development, which is spearheading the awareness campaign, said though the government had identified four wetlands Gulf of Mannar, Mela Selvanoor-Keela Selvanoor, Kanjirankudi and Chithirankudi, the wetlands were spread in other areas of the district including Naripaiyur, Muhuntharayar Chathiram.
The representatives of People’s Action for Development, which is spearheading the awareness campaign, said though the government had identified four wetlands Gulf of Mannar, Mela Selvanoor-Keela Selvanoor, Kanjirankudi and Chithirankudi, the wetlands were spread in other areas of the district including Naripaiyur, Muhuntharayar Chathiram.
In danger
Many of these wetlands were facing danger due to various factors.
S. Kamalabhai, Deputy Superintendent of Police, Rameswaram, V. Jeyachandran, Head Master, Government Higher Secondary School, N. Jeyakanthan, NSS officer, J. Prabakar and P. Chockalingam of People’s Action for Development took part.
http://www.hindu.com/2010/02/03/stories/2010020357770300.htm
Many of these wetlands were facing danger due to various factors.
S. Kamalabhai, Deputy Superintendent of Police, Rameswaram, V. Jeyachandran, Head Master, Government Higher Secondary School, N. Jeyakanthan, NSS officer, J. Prabakar and P. Chockalingam of People’s Action for Development took part.
http://www.hindu.com/2010/02/03/stories/2010020357770300.htm
Monday, January 25, 2010
நெல்லை காந்திய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய சர்வ சேவா சங்கம், தீபம் அறக்கட்டளை, சின்பேடு கூட்டமைப்பு சார்பில் 62ம் ஆண்டு காந்திய அமரத்துவ தின விழா மற்றும் சர்வோதய தின விழா நெல்லையில் நடந்தது.
சர்வோதய தின விழா
நெல்லை 7.2.2010
நெல்லை காந்திய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய சர்வ சேவா சங்கம், தீபம் அறக்கட்டளை, சின்பேடு கூட்டமைப்பு சார்பில் 62ம் ஆண்டு காந்திய அமரத்துவ தின விழா மற்றும் சர்வோதய தின விழா நெல்லையில் நடந்தது.
விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வந்திருந்த இளைஞர்கள் சைக்கிள் பேரணியாக நெல்லை மாநகராட்சி 55 வார்டு பகுதியிலும் காந்திய கொள்கைகளை விளக்கினர். நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் "காந்திய கொள்கைகளை" விளக்கும் கருத்தரங்கம் நடந்தது. நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் காந்தியின் கொள்கைகளை துண்டு பிரசுரங்களாக விளக்கிய குழுவினர் நெல்லை டவுன் சந்திவிநாயகர் கோயில் காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்து சைக்கிள் பேரணியை நிறைவு செய்தனர்.
நெல்லை சங்கீத சபாவில் நடந்த காந்தி அமரத்துவ தின விழாவிற்கு மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனர் விவேகானந்தன் தலைமை வகித்தார். நெல்லை சங்கீத சபா செயலாளர் நடேசன், பொதிகை இலக்கிய வட்டம் நிறுவனர் தளவாய் ராமசாமி, லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, சின்பேடு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தனர். காந்திய மன்றம் பொருளாளர் அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். சர்வோதய மண்டலம் மாவட்ட செயலாளர் குமாரசாமி வரவேற்றார்.இன்றைய இளைஞர்களுக் காந்திய அரசியல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் அகில இந்திய சர்வோதய சங்க துணைத்தலைவர் டாக்டர் கண்ணன், காந்திஜியும், பூரண மதுவிலக்கு கொள்கையும் என்ற தலைப்பில் காந்திஜி மன்ற தலைவர் ராமையா, காந்திஜியும்-கிராம சுய ராஜ்ஜியமும் என்ற தலைப்பில் லட்சுமணன், காந்திஜி விரும்பிய பெண்கள் சுதந்திரம் என்ற தலைப்பில் மஹமூதா அமானுல்லா பேசினர்.காந்திய பொருளாதார மேதை குருசாமி கருத்துரை வழங்கினார்.
70 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று காந்திய கொள்கைகளை பொதுமக்களுக்கு விளக்கிய இளைஞர்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டிய ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., வால்டர் தேவாரம் பேசியதாவது:காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் பின்பற்றவேண்டும். விளையாட்டு துறையின் மூலமாக நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பணியில் நான் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறேன். நெல்லை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மையம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதன் பணிகள் கிராமங்கள் தோறும் பரவவேண்டும். மகாத்மா காந்தியின் கொள்கைகள் அனைவரும் பின்பற்றவேண்டும். காந்தி ஜெயந்தி, நினைவு தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், உப்பு சத்தியாகிரக தினம் என காந்தியை ஆண்டுக்கு 3 முறை தான் நினைவு கொள்கிறோம். மகாத்மா காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். அவரது தியாகங்களையும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஜாதி, மத வேறுபாடு இல்லாமலும், பயங்கரவாதம் ஒழியவும், சமூக விரோத சக்திகள் ஒடுக்கப்படவும் காந்தியின் கொள்கைகள் தீவிரமடையவேண்டும்.இவ்வாறு தேவாரம் பேசினார்.நிகழ்ச்சியில் 70 கிலோ மீட்டர் சைக்கிள் பிரசாரம் செய்த வேலுமயில் நாடார் பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் ராம்கணேஷிற்கு சான்றிதழ், மதுவை ஒழிக்க பாடுபட்டு வரும் திருச்செங்கோடு வக்கீல் தங்கவேலுவுக்கு சிறந்த சத்தியாகிரகவாதி விருது, தியாகி நெல்லை சுப்பையாவுக்கு காந்திய செம்மல் விருதுகளை ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம் வழங்கினார். இதில் கட்டட தொழிலளார் சங்க மாவட்ட தலைவர் வேல்சாமிப்பாண்டியன், காந்திய தலைவர் பாதமுத்து, காந்திய மன்ற நிறுவனர் ராமச்சந்திரன், தீபம் அறக்கட்டறை இயக்குனர் பால்ராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காந்திமன்ற செயலாளர் கந்தசாமி, மூத்த குடிமக்கள் மேம்பாட்டு பேரவை செயலாளர் முத்துசாமி, நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் காஜா முகைதீன், அப்துல்அஜீஸ், திருமாறன் மற்றும் சங்கரன்கோவில் மடத்தை சேர்ந்த 4 புத்த பிட்சுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சங்கீத சபாவில் நடந்த காந்தி அமரத்துவ தின விழாவிற்கு மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனர் விவேகானந்தன் தலைமை வகித்தார். நெல்லை சங்கீத சபா செயலாளர் நடேசன், பொதிகை இலக்கிய வட்டம் நிறுவனர் தளவாய் ராமசாமி, லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, சின்பேடு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தனர். காந்திய மன்றம் பொருளாளர் அருணாசிவாஜி இறைவணக்கம் பாடினார். சர்வோதய மண்டலம் மாவட்ட செயலாளர் குமாரசாமி வரவேற்றார்.இன்றைய இளைஞர்களுக் காந்திய அரசியல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் அகில இந்திய சர்வோதய சங்க துணைத்தலைவர் டாக்டர் கண்ணன், காந்திஜியும், பூரண மதுவிலக்கு கொள்கையும் என்ற தலைப்பில் காந்திஜி மன்ற தலைவர் ராமையா, காந்திஜியும்-கிராம சுய ராஜ்ஜியமும் என்ற தலைப்பில் லட்சுமணன், காந்திஜி விரும்பிய பெண்கள் சுதந்திரம் என்ற தலைப்பில் மஹமூதா அமானுல்லா பேசினர்.காந்திய பொருளாதார மேதை குருசாமி கருத்துரை வழங்கினார்.
70 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று காந்திய கொள்கைகளை பொதுமக்களுக்கு விளக்கிய இளைஞர்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டிய ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., வால்டர் தேவாரம் பேசியதாவது:காந்தியின் கொள்கைகளை இளைஞர்கள் பின்பற்றவேண்டும். விளையாட்டு துறையின் மூலமாக நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பணியில் நான் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறேன். நெல்லை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மையம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதன் பணிகள் கிராமங்கள் தோறும் பரவவேண்டும். மகாத்மா காந்தியின் கொள்கைகள் அனைவரும் பின்பற்றவேண்டும். காந்தி ஜெயந்தி, நினைவு தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், உப்பு சத்தியாகிரக தினம் என காந்தியை ஆண்டுக்கு 3 முறை தான் நினைவு கொள்கிறோம். மகாத்மா காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். அவரது தியாகங்களையும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஜாதி, மத வேறுபாடு இல்லாமலும், பயங்கரவாதம் ஒழியவும், சமூக விரோத சக்திகள் ஒடுக்கப்படவும் காந்தியின் கொள்கைகள் தீவிரமடையவேண்டும்.இவ்வாறு தேவாரம் பேசினார்.நிகழ்ச்சியில் 70 கிலோ மீட்டர் சைக்கிள் பிரசாரம் செய்த வேலுமயில் நாடார் பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் ராம்கணேஷிற்கு சான்றிதழ், மதுவை ஒழிக்க பாடுபட்டு வரும் திருச்செங்கோடு வக்கீல் தங்கவேலுவுக்கு சிறந்த சத்தியாகிரகவாதி விருது, தியாகி நெல்லை சுப்பையாவுக்கு காந்திய செம்மல் விருதுகளை ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம் வழங்கினார். இதில் கட்டட தொழிலளார் சங்க மாவட்ட தலைவர் வேல்சாமிப்பாண்டியன், காந்திய தலைவர் பாதமுத்து, காந்திய மன்ற நிறுவனர் ராமச்சந்திரன், தீபம் அறக்கட்டறை இயக்குனர் பால்ராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காந்திமன்ற செயலாளர் கந்தசாமி, மூத்த குடிமக்கள் மேம்பாட்டு பேரவை செயலாளர் முத்துசாமி, நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் காஜா முகைதீன், அப்துல்அஜீஸ், திருமாறன் மற்றும் சங்கரன்கோவில் மடத்தை சேர்ந்த 4 புத்த பிட்சுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொம்பு திருக்கை மீன்
தூத்துக்குடி, சகாயமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவர் தனக்கு சொந்தமான படகு மூலம் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல பீட்டர், தலைமையில் 8 மீனவர்கள் தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2மணி அளவில், இவர்களின் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியது. பெரிய மீனுடன் ஏற்கனவே இவர்களது வலையில் சிக்கிய சிறிய மீன்களுடன் உடனடியாக இவர்கள் கரை திரும்பினர். கரை திரும்பியதும் வலையை பிரித்து பார்த்தபோது, அந்த மீன் ராட்சத கொம்பு திருக்கை. சாதாரணமாக திருக்கை மீன் சிறிய அளவில்தான் கிடைக்கும். ஆனால், இந்த மீன் 3.8டன் எடையுடன் ராட்சத உருவத்துடன் இருந்ததால் மீனவர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். இந்த மீனை மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து ஏலம் விட்டனர். இந்த ரூ.5ஆயிரத்திற்கு ஏலம் எடு்க்கப்பட்டது.இவ்வகை மீனை உணவிற்காக பயன்படுத்த முடியாது. மருந்து மற்றும் உரத்திற்காக இதை பயன்படுத்தலாம் என மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியர்கள் தெரிவித்தனர்.
Wednesday, December 30, 2009
ஆற்று மணலை கடத்தினால் சிறை: கருத்தங்கில் வலியுறுத்தல்

http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tirunelveli#280694
திருநெல்வேலி: ஆற்றுமணல் கடத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை என்ற கேரள ஐகோர்ட் தீர்ப்பை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நெல்லையில் நடந்த இயற்கை வளப்பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.நெல்லையில் தமிழ்நாடு சின்பேடு கூட்டமைப்பு, பாளை. தீபம், ராதாபுரம் கிராமிய கல்வி மேம்பாட்டு நிறுவனம், பாவூர்சத்திரம் மக்கள் கல்வி நிறுவனம், வாசுதேவநல்லூர் மன்னா அறக்கட்டளை, தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இயற்கை வளப்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தலைவர் காஜாமுகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட நிலத்தடிநீர், குளங்கள் பாதகாப்பு செயலாளர் முத்துசாமி, ராதாபுரம் கிராமிய கல்வி மேம்பாட்டு நிறுவன இயக்குநர் முத்துநாயகம், தமிழ் வளர்ச்சிப்பண்பாட்டு மையத்தை சேர்ந்த போத்திராஜ் முன்னிலை வகித்தனர்.தீபம் இயக்குநர் பால்ராஜ் வரவேற்றார். வேம்பார் சின்பேடு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் கருத்தரங்கு நோக்கம் குறித்து பேசினார். சின்பேடு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ராஜேந்திர பிரசாத், மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணபதி, ம.தி.தா. இந்து கல்லூரி தாமிரபரணி பாசன கால்வாய் ஆராய்ச்சியாளர் சண்முகவேல், வான்முகில் மாரியப்பன், மக்கள் மன்ற துணைத்தலைவர் சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகம் கணேசன், இயற்கைவள பாதுகாப்பு ஆர்வலர் லட்சுமணன் உட்பட பலர் பேசினர்.
ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடிநீர், குடிநீர் ஆதாரம் குறைகிறது, மீன்கள் முட்டையிட முடியாமல் மீன்வளம் பாதிக்கப்படுவதால் ஆற்றில் மணல் அள்ள தடை விதிப்பது, ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுப்பது, ஆற்றங்கரையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் ஆலைகள் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட் ஆணையை தீவிரமாக செயல்படுத்துவது, பழைய கால்வாய்களை தூர் எடுப்பது, கால்வாய் ஆக்ரமிப்புக்களை உடனே அகற்றுவது, மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை குளத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுப்பது, நகரங்களில் குவியும் கழிவு, குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுப்பது, மழைக்காலங்களில் வீணாகும் வெள்ள நீரை பயன்படுத்த புதிய அணைக்கட்டுகளை கட்டுவது, கேரளாவை போல ஆற்றுமணல் கடத்துபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற கேரள ஐகோர்ட் தீர்ப்பை தமிழகத்தில் நடைமறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)
